annamalai

annamalai

Saturday, October 17, 2015

படித்ததில் பிடித்தது ..




ஆண் அழத் தெரியாதவன் அல்ல..
கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..
🌺அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்..
🌺வேலை தேடுபவன் அல்ல..
தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.
🌺பணம் தேடுபவன் அல்ல..
தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்..
🌺சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்..
🌺காதலைத் தேடுபவன் அல்ல..
ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..
🌺கரடுமுரடானவன் அல்ல..
நடிக்கத் தெரியாமல் கோபத்தைக்
கொட்டிவிட்டு வருந்துபவன்..

முகநூலில் வந்தது பிடித்ததால் பதிவிட்டுள்ளேன்.



நன்றி,
அண்ணாமலை